கொழும்பில் திடீரென வேரோடு சாய்ந்த பாரிய மரம்; 7 வாகனங்களுக்கு சேதம் கொழும்பில் இன்று இன்று (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து...
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை – மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஈ.சரவணபவன் கொள்கை ரீதியில் ஆதரவு உள்ளூராட்சித் தேர்தலில், தனது முழுமையான ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அறிவித்துள்ளார். தமிழ்த் தேசியப்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அந்த...
வடமராட்சியில் துப்பாக்கி முனையில் தாயும், மகனும் கைது – பொலிஸார் அராஜகம் வேட்பாளர்களின் கூட்டத்துக்கு செல்லாததால் அந்த வேட்பாளரையும், அவருடைய மகனையும் பொலிஸார் துப்பாக்கி முனையில் அச்சுறுத்திக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மருதங்கேணியில் நேற்று...
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் 5 மாத பெண் குழந்தை உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் காய்யச்சல் காரணமாக 5 மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரழிந்துள்ளது. உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த ரின் பவிசா என்ற குழுந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு கடந்த...