ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரிய பாப்பரசர் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு மறைந்த பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் கோரியிருந்தார் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மறைந்த பாப்பாண்டவர்...
திருமணம் நடைபெற இருந்த நிலையில் முன்னாள் காதலனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளம்பெண்ணொருவர் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச்...
பொரளையில் முறிந்து விழுந்த மரம் : கடும் போக்குவரத்து நெரிசல்! பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், மரத்தை...
தபால் மூல வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...
மாத்தறை சிறைச்சாலைக்குள் பதட்டமான நிலை – பொலிஸார் குவிப்பு மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் உயிரிழப்பு! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன் பிரியசாத் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று இரவு வெல்லப்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டொன்...