கெஹெலிய ரம்புக்வெல்ல மகன் கைது முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல, நேற்று (20)...
நடிகர் ஜெயம் ரவிக்கு ஷாக் கொடுத்த ஆர்த்தி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு ! நடிகர் ரவி மோகனிடம் மாதாந்தம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்...
சர்வதேச புத்தகக்கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்! வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச புத்தகக்கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (21) ஆரம்பித்து வைத்தார். எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் தொடக்க...
வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனியார் பேருந்து உரிமையாளர்கள்! யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில்...
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் இன்றியமையாததாகும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு...
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி...