வெளிநாடுகளுக்கு செல்ல ஆசைப்படும் வடக்கு இளையோருக்கு எச்சரிக்கை! தற்போது இலங்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . வெளிநாடுகளுக்கு...
யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (15) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இன்றைய தினம் காலையில் சென்ற பிரதமர் , பாடசாலை அதிபருடன் கலந்துரையாடினார்....
தொழில் தளங்களில் இடம்பெறும் விபத்துக்கள்: அதிகரித்துள்ள உயிரிழப்புகள் பணியிடங்களில் இடம்பெறும் விபத்துக்களால் வருடாந்தம் சுமார் 70 பேர் உயிரிழப்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய விபத்துக்களினால் சுமார் 2000 பேர் காயமடைவதாகவும் பிரதி தொழில் அமைச்சர்...
மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது மினுவாங்கொடையில் ஒருவர் சுட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி, மினுவங்கொடை...
யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த துயரம் யாழ்ப்பாணத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார்....
குடும்பத் தகராறால் தூக்கிட்டு தற்கொலை புத்தளம் – பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தூக்கில் தொங்கிய...