போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் மீட்பு போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம – கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி...
பல இலட்சம் லஞ்சம் கோரிய பரிசோதகர் சிக்கினார் மாத்தளை, கலேவெல பகுதியில் 200,000 ரூபாய் லஞ்சம் கோரியதற்காக பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் ஒன்றின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக 200,000 ரூபாய் லஞ்சம்...
தலைநகர் பகுதியில் பேருந்து விபத்து – நான்கு பேர் காயம் பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை...
நாட்டில் இன்றும் சீரான வானிலை!! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில்...
குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை! புத்தளம் – பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (13) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பத்துளுஓயா, தாராக்குடிவில்லு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே...
மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது! மினுவாங்கொடையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 7 ஆம் திகதி,...