பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது! ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவெல பகுதியில் வைத்து இவர்...
முதியவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனகிராம அபிவிருத்தி ,...
பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான இலங்கையின் அறிக்கையை பரிசீலித்த ஐ.நா! பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு நேற்று (14) இலங்கையின் ஒன்பதாவது காலமுறை அறிக்கையை பரிசீலித்து முடித்துள்ளது. இதில், குழு நிபுணர்கள் பெண்கள்,...
தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு! தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்பு நிலவுகின்றது. அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக...
17 ஆம் திகதி கூடும் நாடாளுமன்றம் : வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் ஜனாதிபதி! 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) 17 ஆம் திகதி...
நாட்டின் பல பகுதிகளில் வரண்ட வானிலையே நிலவும்! நாட்டின் பல பகுதிகளில், முக்கியமாக இன்று (15) வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு, வட-மத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய...