இலங்கை குரங்குகளுக்காக தனித் தீவு! இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன...
மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீட்டின் நீர் விநியோகம் துண்டிப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 300,000 ரூபாய் நிலுவைத் தொகை...
நாளை காதலர் தினம்: பெற்றோர்களே அவதானம்! உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை...
யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் இளைஞன் உயிர்மாய்ப்பு காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (12) கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக்...
நாட்டில் எதிர்வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்! நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, எதிர்வரும் (17.02) பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது....