இலங்கையின் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக அதானி முடிவு? இலங்கையில் திட்டமிடப்பட்ட 1 பில்லியன் டாலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான...
அதானி காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு இந்தியாவின் அதானி இலங்கையில் தனது 1 பில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் திட்டத்தில் ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும்,...
லசந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர்...
நாடாளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் இலங்கை நாடாளுமன்ற தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையில் சில பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது....
இலங்கையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம் இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்...
ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார் ஒரே இலக்கத் தகடு எண்ணுடன் பயணித்த இரண்டு கார்களை வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். தெஹிவளை, களனி மற்றும் தலுகம பகுதிகளில் சுற்றித்...