புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு! தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு மாஸ் பவுண்டேசன் ஏற்பாட்டில் நேற்று...
அரச அச்சகத்தில் ஊழியர் பாதுகாப்பு அதிகாரி மோதல் ; பதற்றமான சூழ்நிலை இலங்கை அரசாங்க அச்சகத்தில், அச்சக திணைக்கள ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உணவு...
மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு நீர் விநியோகம் துண்டிப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான நீர் விநியோகம் இன்று...
யாழில் மகளை துன்புறுத்திய தாய் ; பொலிஸார் அதிரடி யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்...
நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர! ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்ற உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவருடன் உலக அரச உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற குழுவினரும் இன்று காலை வியாழக்கிழமை...
மின் துண்டிப்பு குறித்த இறுதி தீர்மானம் இன்று! மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இது...