அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்! அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (04-12-2024)...
ஈஸ்டர் தொடர்பில் தகவல் உள்ளதெனக் கூறிய கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்! உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன்...
ஜனாதிபதியின் உருவத்தை உருவாக்கி உலக சாதனை படைத்த சிறுவன் சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவன் ஆயிரத்து 200 ரூபிக்ஸ் சதுரமுகிகளைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட...
மீண்டும் ஹக் செய்யப்பட்ட உத்தியோக பூர்வ இணையத்தளம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி இணையதளத்தை மீட்டெடுக்கவும் அதன் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் தற்போது முயற்சிகள்...
78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்! இலங்கையில் 78 புகையிரத இன்ஜின்கள் செயலிழந்த நிலையில் இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 150 தொடக்கம் 785 மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட...
அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானம்! அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார். ...