யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! யாழ்ப்பாண பகுதியொன்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வடமராட்சி, கெருடாவில் தெற்கு, மண்டபக்காடு பகுதியைச் சேர்ந்த 62...
பிரபாகரனின் புகைப்படம் தொடர்பில் கைதான இளைஞன் பிணையில் விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞனுக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது....
யாழில் பெரும் சோகம்; மூன்று வயது பாலகன் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் இன்று (05) நண்பகல் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண்...
வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று...
கொழும்பு ஹோட்டலொன்றில் தீ பரவல் கொழும்பு கோட்டை, செத்தம் வீதியிலுள்ள ஹோட்டலொன்றின் 7ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவலை கட்டுபடுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி! கலால் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். கலால் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (05.12) இடம்பெற்ற சந்திப்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன....