சட்டப் பரீட்சையில் காப்பி அடித்தாரா நாமல் ராஜபக்ச ; சிஐடி விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்...
ரயில் கடவையில் விபத்து; புகையிரதத்துடன் மோதிய வேன் இன்று (14) காலை வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன்...
சாகும்வரை உண்ணாவிரத இருக்கும் முன்னாள் போராளி! முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளார்....
கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! கிளிநொச்சி முள்ளியவளை பகுதியில் கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 30 வயது மதிக்கத்தக்க அவர் ஒருவரை முழங்காவில் பொலிஸார் நேற்றையதினம் கைது செய்துள்ளனர். பொலிஸாரக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து...
கொழும்பு உயர்நீதிமன்றில் யாழ். பல்கலைத் துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் என்பவரால் கொழும்பு உயர்நீதிமன்றில்...
செம்மணிக்கு அருகாக மனித எச்சங்கள் மீட்பு! யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள்...