ரயில் – வேன் மோதி விபத்து! வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த...
நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரர் கைது! தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கார் விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற...
சதொச வலையமைப்பு மூலம் மீன்கள் விற்பனை! சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து மருந்துகளை பெற்றவர்களின் பட்டியல் விரைவில்! போலி அடையாள அட்டை இலக்கங்களை முன்வைத்து இராணுவ வைத்தியசாலையில் அதிக அளவிலான மருந்துகளை பெற்றவர்களின் பட்டியலை வெகு விரைவில் அரசாங்கம் வெளிப்படுத்தவுள்ளதாக செய்திகள்...
சுமார் 500 பாடசாலைகளில் பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை! நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 500 பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு பருகுவதற்கு உகந்த குடிநீர் இல்லை என இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசறி பெர்ணான்டோ...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம்...