கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயில் மோதுண்டு ஒருவர் பலி! தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...
யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி! யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை லெபனான் – இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து...
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தும் இஸ்ரேல் ; வெளியான அதிர்ச்சி தகவல் மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய...
தாய், தந்தை, மகள் கொலை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல் டெல்லியில் தாய், தந்தை, மகள் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார்...
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு இன்று விஜயம் செய்துள்ளார். அதன்படி அவர் இன்று...