நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் காணி பிடிப்பு! மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாக மொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் சமீபகாலமாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்! இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த...
வவுனியாவில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பப்பாசி செய்கை! இழப்பீடு கோரி நிற்கும் விவசாயிகள் வவுனியா வடக்கில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது பப்பாசி தோட்டங்களை இழந்து நிற்கதியாகியுள்ளார்கள். மழை மற்றும்...
பார் அனுமதிப்பத்திர விபரங்கள் பாராளுமன்றத்தில் அம்பலம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிபத்திரமும், கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபானசாலை அனுமதி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் நாடளாவிய...
பெரமுனவின் நிர்வாக செயலாளர் சிஐடியால் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்...
இலங்கையில் புதிய வரியால் வாகனங்களின் விலை மாறலாம்! எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வாகனங்களை மீள இறக்குமதி செய்ய முடியும் என டொயோட்டா லங்கா நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ள்ளது....