தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது! திருகோணமலை – அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்...
துப்பாக்கி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானம்! நாட்டில் தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
ஜனாதிபதி அநுரவுக்கும் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு இடையே முக்கிய சந்திப்பு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றையதினம் (04-12-2024)...
நாடாளுமன்ற வளாகத்தின் 3வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து! நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குளிரூட்டியில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (04-12-2024) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது....
யாழ்.சுழிபுரத்தில் திருடப்பட்ட பெறுமதியான கைபேசி… சிக்கிய சந்தேக நபர்! யாழ்.வட்டுக்கோட்டையில் உள்ள சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி ஒன்று சில தினங்களுக்கு முன் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்...
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்! யாழ்.வட்டுக்கோட்டையில் 5 பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை தபால் நிலயத்திற்கு அருகே வைத்து சந்தேக நபர் இன்றையதினம்...