அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் 02 நாட்களாக நடைபெற்ற...
அனுர அடித்த அடியில் நடுத்தெருவுக்கு வந்த முன்னாள் எம்பி! தேசிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில், இந்த ஐயா யாரென தெரியுதா? என தலைப்பிட்டு, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது ....
ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம்...
அரை மூடி தேங்காய் 100 ரூபாவிற்கு விற்பனை : அரசு எடுத்துள்ள நடவடிக்கை! நாட்டில் தேங்காவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரை மூடி தேங்காய் 100 தொடக்கம் 120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக...
இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்; ஒருவர் பலி களுத்துறை, மொரந்துடுவ தெல்கட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது....
சதொசவில் தேங்காய் விலை 130 ரூபாய் எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்...