இலங்கையில் மரக்கறிகள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு! நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் இன்று (4) காலை மரக்கறிகளின் விலை இவ்வாறு பதிவாகியிருந்தது. கெரட்...
ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்கப்படும்! தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது....
போதைப்பொருள் விநியோகித்த தபால்உத்தியோகத்தர் கைது 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடமிருந்து 110 கிராம் போதைப்பொருள்...
மதுபான அனுமதி பட்டியல் விபரங்கள் இன்று மாலை வெளியீடு! மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில்...
மின் திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிப்பு நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் சுமார்...
போதைப்பொருள் விநியோகித்த தபால்காரர்! போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் 110 கிராம்...