வவுனியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! வவுனியா பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக...
சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் கைது ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை...
இ.போ.ச. டிப்போக்களில் ஆளணி பற்றாக்குறை ; பல பஸ் சேவைகள் பாதிப்பு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் 75 சாரதிகளுக்கும் 36 நடாத்துனர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக மத்திய பிராந்திய முகாமையாளர் பிரசன்ன தெல்லங்க...
கொழும்பு ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரிப்பு கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து – ஐவர் படுகாயம்! கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து இன்று அதிகாலை (18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த...