கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் அதிரடி கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பை...
பாபா வங்கா கணிப்பு உண்மையாக நடந்துவிடுமோ.? அச்சத்தை ஏற்படுத்தும் நகர்வுகள்! சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 3ம் உலகப்போர் வெடிக்கும் என தீர்க்கதரிசியான பாபா வங்கா கணித்துள்ளமை தற்போது உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள்...
SJB எம்.பி என்னைத் தாக்கினார்;அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு! எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு! லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது....
வாரத்தில் புதன்கிழமை ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடு! வாரத்தில் புதன்கிழமை தோறும் மொனராகலை மாவட்ட மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரிக்கு அருகாமையில்...
மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் மமுத்துவமனையில்! மாவனெல்லை பல்கலைக்கழகத்தின் மாதிரி மருத்துவத் பகுதியில் உள்ள மருத்துவச் செடியின் பழங்களை சாப்பிட்டதாகக் கூறப்படும் எட்டு மாணவர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக மாவனல்லை ஆரம்ப மருத்துவமனையில் இன்று...