இவ்வருடத்தில் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45ஆயிரத்து600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3ஆயிரத்து178 டெங்கு நோயாளர்கள்...
வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்று செய்த பாரிய மோசடி அம்பலம்! கொழும்பை தலைமை இடமாக கொண்டு ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார் நிறுவனம் ஒன்று பல இலட்சம் ரூபா பணங்களை அவர்களின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...
நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன! எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...
அநுராதபுரத்தில் சட்டவிரோதமான மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்! அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்...
கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய நபர்! கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு! சபையில் சிறிதரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட...