முதியவருக்கு எமனான மின்சாரம் ; சோகத்தில் தவிக்கும் உறவினர்கள் நுவரெலியா கந்தபளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது....
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளன புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults...
நீதிமன்ற வளாகத்தில் BMWவில் சென்ற தேசபந்து ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று...
அதிவேக வீதியில் ஓட்டப்பந்தயம் ; வைரலான வீடியோவால் சிக்கிய கார்கள் அதிவேக வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை...
யாழ் பல்கலை மாணவன் செய்த தவறான செயல் ; காதலால் வந்த வினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டகல – பகுதியை சேர்ந்த ...
மீனவ தலைவரை தாக்கிய அமைச்சரின் சாரதி ; தமிழர் பகுதியில் அடாவடி கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.04.2025 அன்று தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு மீனவசங்கத் தலைவர் கடற்றொழில்...