மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா? அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சபையில் சாணக்கியன் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது...
அர்ச்சுனா மீது பாராளுமன்றில் தாக்குதல்? நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை பாராளுமன்றத்தில் தன்னைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ‘எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுஜித் என்பவர் என்னை தாக்கினார். நான் அவரை...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 18 பேர் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நேற்று (02)...
பொருளாதாரத் தடையால் தவித்த நாட்டுக்கு அடித்த அதிஸ்டம்; தலையெழுத்தை மாற்றப்போகும் தங்க சுரங்கம்! ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை...
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை அறிக்கை ஆய்வு அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கே. டி. சித்ரசிறி குழு அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
துப்பாக்கி சூட்டில் இளைஞன் காயம் குருணாகல், பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனகொலே பகுதியில் நேற்று (02) துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் குருணாகல், மொரகொல்லாகம பிரதேசத்தைச்...