சுமார் 45ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு! நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 3,178 டெங்கு...
பொதுமக்களின் பிரச்சனைகளை செவிமடுங்கள்! பாராளுமன்றில் பிரதமர் ஹரிணி இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஒத்திவைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைகள் மீள ஆரம்பம் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் நாளை (4) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நவம்பர் 27ஆம் திகதி முதல்...
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ...
சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 7ஆயிரத்துக்கும் அதிகமான வசாய நிலங்கள் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில்...
லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் இல்லை! லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச...