இனவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – பிரதமர் தெரிவிப்பு இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாக அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாக மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....
மூன்று நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! மூன்று நாள் நீடித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மண்டபக்காடு, கெருடாவில் தெற்கு, தொண்டைமனாறைச் சேர்ந்த கனகன் சண்முகம் (வயது-...
அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால்...
பிக்பாஸ் குழுவை ஸ்தம்பிக்க வைத்த உயிரிழப்பு! பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து...
எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் யாழில் கைது! காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க வந்த மீனவர்கள் இன்று அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது...
வாழச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச்...