சிறுமியைப் பயன்படுத்தி சங்கிலி நூதனத் திருட்டு!.. சிறுமியெருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை – உயரப்புலம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியைக்...
தொப்புள்கொடி உறவுகளென்று போலிப் பாசாங்கால் பயனில்லை – சந்திரசேகரன் கடும்காட்டம்!. இலங்கையின் கடல் வளத்தையும், ஈழத்தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, ‘தொப்புள்கொடி உறவுகள்’ என்று கூறுவதால் பயனில்லை என்று தமிழக மீனவர்களைக் கண்டித்துள்ளார் கடற்றொழில் அமைச்சர்...
மின்வெட்டு தொடருமா? இல்லையா? : தீர்மானம் இன்று! மின்வெட்டு தொடருமா? இல்லையா? இன்று (13) இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான...
களுத்துறையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர்! களுத்துறை பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு நபரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. நேற்று (12) காலை களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில், பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த...
பாணந்துறை கடலில் குளித்துக் கொண்டிருந்த 13 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்! பாணந்துறை கடலில் குளித்துக் கொண்டிருந்த 13 பேர் இன்று (12) பிற்பகல் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும்...
இலங்கையின் பல பகுதிகளிலும் சீரான வானிலை! நாட்டின் பல பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகாலை நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவும் என்றும்,...