ஐ.தே.க. – ஐ.ம.ச. பேச்சுக்கள் படுதோல்வி!.. ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள் எட்டப்படாத காரணத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில்...
காலநிலைப் பிரச்சினையால் முழு உலகுக்கும் சவாலே டுபாய் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!.. உலக காலநிலைப் பிரச்சினைகள் வறியவர், செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. ஆதலால், தேச எல்லைகளைக் கடந்து சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள்...
சட்டவிரோத குடியேறிகளை விரட்டும் பிரிட்டன்; இலங்கை தமிழர்களும் தப்பவில்லை! பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000...
ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது...
பிரித்தானியா பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் குண்டுகள் பிரித்தானியாவில் உள்ள ஒரு குழந்தைகள் பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரின் 176 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் உள்ள குழந்தைகள்...
பங்களாதேஷ் ஆர்பாட்டங்களில் இத்தனை பேர் பலியா? வெளிவந்த அதிர்ச்சி தகவல் பங்களாதேஷ் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது 1,400 பேர் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. இந்தக் இறப்புக்கள் பல பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை...