தலைநகரில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கப்பட்ட அரிசி பொதிகள் மீட்பு அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலையில் அதனை விற்பனை செய்வதற்காக புறக்கோட்டை பிரதேச களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் அதிகார...
குளிர்பானம் அருந்திய தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த கதி உணவகத்தில் இருந்து குளிர்பானம் அருந்திய 09 வயது சிறுமியும், அவளுடைய தந்தையும் திடீர் சுகவீனம் ஏற்பட்டு பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12) மதியம் பலாங்கொடை...
பாரவூர்தியில் மோதுண்ட குடும்பஸ்தர் பலி! பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹல்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த சைக்கிளுடன் பாரவூர்தி...
கடலில் அடித்து செல்லப்பட்ட 12 இளைஞர்கள் : ஒருவர் மாயம் பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்!… தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ச்சியாக...
போலி இலக்கத் தகட்டுப் பதித்த ஜீப் வண்டியுடன் தொழிலதிபர் கைது சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ள போலி இலக்கத் தகட்டுடனான ஜீப்ரக வாகனம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனத்துடன்...