சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீரில் மூழ்கிய பள்ளிகள்! மழை காரணமாக சிலாபம் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிலாபம் ஆனந்த தேசிய பள்ளி மற்றும் சிலாபம் விஜய வித்தியாலயம் தற்காலிகமாக...
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல்...
மாத்தறை சிறைச்சாலை கலவரம் – கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றம்’! மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற...
போப் இன் இறுதிச்சடங்கில் கொழும்பு பேராயர் ; இத்தாலிக்கு பயணம் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இத்தாலிக்கு பயணமாகியுள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால்...
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம் அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...
தாயார் வெளிநாட்டில் ; உயர்தர மாணவன் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு படுகொலை உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று...