விகாரைக்கு எதிராக இன்று மாலை போராட்டம்; அணிதிரள அழைப்பு! தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது. யாழ். தையிட்டியில் தனியார்...
அநுராதபுரத்தில் உதயமாகும் பாரிய நீர் திட்டம் அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் காணப்படும் மஹகனந்தராவ நீர்த்தேக்கத்தை பயன்படுத்தி ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை...
நாட்டில் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது நாட்டில் நாளை மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சார சபை...
அனுர அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேற்றம்! இலங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
IMF பணிப்பாளர் மற்றும் பிரதமர் ஹரிணி சந்திப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில்...