அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு! அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர். நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில்...
தனித்தீவில் சிக்குண்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்கு! டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு...
விசா இன்றி தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது! விசா இன்றி தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய ந்தகவல் நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக பெண் ஒருவர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வைத்திருந்த பொதியை (சூட்கேஸ்) திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை! கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...