பொலிஸ் அதிகாரியின் காதை கடித்த திருடன் அனுராதபுரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது, திருடன் ஒரு பொலிஸ் அதிகாரியின் காதை கடித்ததில் காயமடைந்த அதிகாரி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனிதப் பகுதியில் யாத்ரீகர்களிடமிருந்து பணம்...
அதிக விலைக்கு விற்பனைக்கு தயாராக இருந்த அரிசித் தொகுதி பறிமுதல்! அதிக விலைக்கு விற்பனைக்கு தயாராக இருந்த அரிசித் தொகுதியை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புறக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து...
பிணையில் சென்றவர் உயிரிழப்பு; கான்ஸ்டபிள்கள் நால்வர் கைது வாதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். குறித்த நபர், சுகவீனமடைந்து...
முன்னாள் எம்பி திலீபன் இந்தியாவில் கைது வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய இளைஞன் பரிதாப மரணம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறநகர் பிரதேசத்தில் தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்....
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி! இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட இலங்கை...