பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து பிணையில் விடுதலையான நபர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு! வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பிணையில் விடுதலையாகி சென்றப்பின் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள நிலையில் விசாரணைகள்...
நாளைய மின் துண்டிப்பு குறித்து வௌியான தகவல் நாளை (13) அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது...
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் பாரதி மறைவுக்கு இயக்குநர் கௌதமன் இரங்கல் இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல் தெரிவித்தார். அத்துடன்...
இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியம் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட...
யாழ் திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தொடரும் போராட்டம் யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் இன்று இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு...
வலுப்பெற்று வரும் தையிட்டி போராட்டம்! யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று இரண்டாவது...