சுவிட்சர்லாந்து தூதுவரிடம் சஜித் விடுத்த கோரிக்கை! இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று (11) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
எரிவாயு விலை: மாற்றம் இல்லை! சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், நாட்டில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார். போதிய கையிருப்பு உள்ளதாலும்,...
கடந்தகால உயர்மட்ட அமைச்சர் விரைவில் கைதாகலாம் இலங்கையின் கடந்த அரசாங்கத்தில் உயர்மட்ட அமைச்சர் பதவியை வகித்த அரசியல்வாதி ஒருவர் விரைவில் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த அமைச்சர் , சர்ச்சைக்குரிய...
இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது! வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கடந்த...
யாழில் மருத்துவ கழிவுகள் எரியூட்டிக்கு பிரதேச வாசிகள் எதிர்ப்பு யாழ்ப்பாணம் – கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டியால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் (11) எதிர்ப்பு...
அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....