காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பற்சேவை இன்றில்லை! காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பற்சேவை இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பற்சேவை காலநிலை சீரற்றதன்மையால் நிறுத்தப்பட்டிருந்தது. இன்றுமுதல் சேவைகள் இடம்பெறவிருந்த...
கஜேந்திரகுமார் எம்.பி.க்கு நீதிமன்று அழைப்பாணை போலித் தகவலை அடிப்படையாக வைத்து பொலிஸார் மிக மோசமான நடவடிக்கை! தையிட்டி விகாரையை இடிக்க வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுப்பது போன்று சமூக ஊடகங்களில்...
இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்! இன்றைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை,...
உலக அரச உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றவுள்ள ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு...
பிரபல தேசிய பாடசாலை மாணவ மாணவிகள் மீது கொடூர தாக்குதல் ! மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர், பாடசாலைக்குள் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ...
139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் 139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் நேற்று (11) அறிவித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி மாதம் 13 மற்றும் 18 ஆம் திகதிகளில்...