மாதாந்த எரிவாயு விலையில் மாற்றமா? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது...
நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால்! விசாரணைகளை தீவிரப்படுத்திய பொலிஸார் சிலாபம் கடற்கரையில் திங்கட்கிழமை (2)அன்று நாய் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட சிறு குழந்தையின் கால் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அழைப்பாணை! உள்நாட்டு இறைவரி ஆணையாளரை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். வரி செலுத்தாத தனியார் நிறுவனங்களுக்கு எதிராகத் தாக்கல்...
இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு! சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியா இடையிலான நீண்டகால உறவுகள்...
54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக...
அனுர அரசாங்கத்தில் துப்பாக்கிகளை தவிர்க்கும் புதிய எம்.பி.க்கள்! ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கத்தில் புதிய எம்.பி.க்கள் எவரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் துப்பாக்கிகளை கோரும்...