கொழும்பு துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்! கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று (10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் உள்ள...
மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!… மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 07 சந்தேக...
பாலசந்திரன் மரணம் ; காலமும் கர்மாவும் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை கொடுத்துவிட்டது இலங்கையில் இறுதிக்கப்ப்ட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக, நாமல் ராஜபக்ச...
பிரச்சினைக்கான தீர்வு தற்கொலை அல்ல ; பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூறும் கருத்து பிரச்சினைக்கான தீர்வு தற்கொலை அல்ல. ஆனால் பிரச்சினைகளால் ஏற்பட்ட வலியை ,வேதனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அனேகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என...
வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!.. வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன்,...
தையிட்டி விகாரை சர்ச்சை – கடிதத்தை கையளித்த தமிழ் பௌத்த காங்கிரஸினர்! இன்றையதினம் தமிழ் பௌத்த காங்கிரசினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்தனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...