விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்! விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக நேற்றையதினம் (09) யாழ். மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன....
நுரைச்சோலை மின் நிலையம் 4 நாட்களில் இயல்பு நிலைக்கு நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ; இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம் 2024/25 பெரும் போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள்...
மின் வெட்டு குறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்சார சபையால்...
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி கொழும்பு கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களில்...
எம்.பிக்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது எப்படி? 2022 அமைதியின்மையின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 43 எம்.பி.க்களுக்கு தீ காப்பீட்டின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கலாநிதி பிரதீப மஹாநாமஹேவா...