ஐஸ் போதையுடன் ஒருவர் கைது! கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் நேற்றைய தினம் இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பொகவந்தலாவை...
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான தகவல் இந்த ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின்...
யாழில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு...
எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு! எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பான நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் என நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும்(12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர்...
டான்ஸ் ஆடும் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண் ; திருமண நிகழ்வில் சோகம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...