உலகில் வரவேற்கப்பட்ட இடங்களின் வரிசையில் முதலிடம் பெற்ற இலங்கையின் முக்கிய சுற்றுலா தளம்! 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கப்பட்ட இடங்களின் வரிசையில் இலங்கையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான சீகிரியா முதலிடத்தில் உள்ளது....
வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 293.18 ஆகவும், விற்பனை விலை ரூ. 301.74 ஆகவும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இன்று டொலரின்...
யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க திட்டம்! காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு! தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் ,நாளையும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத்தை...
அடாவடி கிளிநொச்சி கிராம அலுவலரால் போக்குவரத்து ஸ்தம்பிதம்; மக்கள் விசனம்! கிளிநொச்சி கிராம அலுவலர் ஒருவர் கிளிநொச்சி – பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த...
மன்னார் மக்களுக்கு சீனா நிவாரணம் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு , சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று (10) நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது மன்னார்...