காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறாது! காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது நாளையதினம் இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். காலநிலை சீரின்மை...
வடக்குக்கு முதல் பயணம் அளித்த ஜப்பானிய தூதுவர்!… இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியா இயக்மட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind...
பொலிஸ் கான்ஸ்டபிள், துப்பாக்கியுடன் தலைமறைவான நிலையில் அவரது தாயும் தந்தையும் கைது!.. கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது தாயும் தந்தையும் கைது...
36 ஆயிரம் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!… மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு...
இதுவரை 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!… நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் (2025) இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (11)...
கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் விஜயம்! கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இன்றையதினம் கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட...