நல்லூர் கந்தனுக்கு மற்றுமொரு மெருகூட்டல்; தெற்கு வாசல் வளைவு திறப்பு வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார...
நல்லூரன் தெற்கு வாசல் வளைவு இன்று திறப்பு! வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே, கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரன் தெற்கு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயரின் அறிவிப்பு இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16க்கு அமைய எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த விசேட...
தமிழர் பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது! வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கு ; நீதிமன்றம் உத்தரவு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தையின் சிறுநீரகத்தை அகற்றியது தொடர்பான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும்...
நால்வரை பலியெடுத்த குருணாகல் விபத்து; காரணம் வெளியானது ! குருணாகலை, தொரயாய பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது . இந்த பேருந்து, மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக காவல்துறை விசாரணையில்...