அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய! “எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று ...
நீர்க் கட்டணத் திருத்தம் தொடர்பில் வௌியான அதிரடி அறிவிப்பு! மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்...
ஐக்கிய அரபு இராச்சியம் செல்கிறார் ஜனாதிபதி! 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை (10) நாட்டிலிருந்து புறப்படுகிறார். எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஐக்கிய...
அழகான கடற்கரையை உருவாக்கும் தேசிய திட்டம் இன்று! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அழகான கடற்கரையை உருவாக்கும் தேசிய திட்டம் இன்று (09) ஆரம்பமாகிறது. ஆரம்ப விழா இன்று மட்டக்குளிய – காக்காத்தீவு கடற்கரை...
இரு தரப்பினரிடையே மோதல் – இரவில் நேர்ந்த துயரம் பன்னல பல்லவா பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவிற்கும் தெருநாய்களுக்கு...
கடலில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் ! மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி...