துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தலைமறைவான பொலிஸ் கான்ஸ்டபிள்! கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி...
பஸ் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் காயம் ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதி டிக்கோயா சந்தியில், தனியார் பஸ்ஸூம் முச்சக்கர வண்டியும் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 14 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மன்னார் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதே...
நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை! நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர்...
இந்திய மீன்வர்கள் 24 பேர் கைது! நெடுந்தீவு கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 இந்திய மீனவர்களும் இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில்...
தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி! நாட்டிலுள்ள சட்டம் யாவருக்கும் சமம் என்றால் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என இலங்கை தமிழரசுக் கட்சியின்...