இன்று முதல் திறக்கப்படும் 6 நெல் களஞ்சியசாலைகள் – வசந்த சமரசிங்க! நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான 36 களஞ்சியசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், சதொசவுக்கு உரித்தான 6 நெல் களஞ்சியசாலைகள் இன்று (9) முதல் திறக்கப்படும்...
லசந்த படுகொலை விவகாரம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சட்ட மா அதிபரின் நடவடிக்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல...
பல்லாயிரக்கணக்கான கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது! கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாளிகாவில பகுதியைச் சேர்ந்த...
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது! கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (08) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்....
யாழ்ப்பாணத்தில் புதிய விமானங்களை இயக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்! இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC) இண்டிகோ ஏர்லைன்ஸ் (6E), யாழ்ப்பாணத்தில் புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து (BLR) இடைநில்லா...
நாட்டின் பல நகரங்களின் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள ஆரோக்கியமற்ற நிலை! நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள்...