யாழில் உள்ள ஆலயங்களுக்கு முக்கிய அறிவிப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கடுமென மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் நேற்று (6) நடைபெற்ற...
சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது ! பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலிகஸ்வத்த பகுதியில், சட்ட விரோத மதுபானம்...
விடுதலை புலிகளின் தலைவர் பெயரை தனக்கு கவசமாக்கும் அர்ச்சுனா எம்.பி நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன், தேசியத் தலைவர் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். தேசிய தலைவர் வழியில் நின்ற என்னை மிரட்ட முடியும் என நினைப்பது...
குடிநீரின் தரம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு! குடிநீரின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின்...
தெஹியோவிட்ட பகுதியில் சற்றுமுன் தீ விபத்து – ஒருவர் பலி! தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (7) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில்...
சபையில் ஜீவன் தொண்டமான் பாச்சல்! தொண்டமான் இவ்வளவு காலமாக அரசியலில் இருந்தார் என்ன செய்தார், என்றெல்லாம் கூறுகின்றனர். நாங்கள் இவ்வளவு காலம் இருந்தமையினால் தான் இந்த நாட்டில் தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள் என ஐக்கிய தேசியக்...