மன்னார் மருத்துவமனையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார்...
மீண்டும் தோண்டப்படவுள்ள மனித புதைகுழி மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் உரிய சான்றுப் பொருட்களை கொழும்பில்...
தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்....
அபிவிருத்தி நடவடிக்கைகளால் மன்னார் மீனவ சமூகத்திற்கு அச்சுறுத்தல்! கடந்த கால அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கை என மேற்கொள்ளப்பட்ட இறால், அட்டை வளர்ப்பு, காற்றாலை மின்சாரம் கனிய மணல் அகழ்வு மற்றும் காணி சுவீகரிப்பு போன்ற விடயங்கள்...
மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் : செல்வம் அடைக்கலநாதன்! “நாங்கள் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது.” நாங்கள் ஒருபோதும் மக்களுக்கெதிராகச் செயற்பட மாட்டோமென...
கைவிடப்பட்ட மன்னார் மருத்துவமனை போராட்டம்! மன்னார் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் , மன்னார்...