5 நாட்களில் இலங்கைக்கு வந்த 40,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த...
எரிபொருள் நிலையங்கள் முறையற்ற லாபம் ஈட்டுகிறதா? : நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! எரிபொருள் விற்பனைக்குப் பிறகு எரிபொருள் நிலையங்கள் முறையற்ற லாபம் ஈட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பெட்ரோலிய சந்தைப்படுத்துபவர்கள் சங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை...
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திய அவுஸ்திரேலிய நிறுவனம் இலங்கையில் எரிபொருட்களை விற்பனை செய்யும் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக அவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்கள்...
லசந்தவின் படுகொலைக்கு நீதி வழங்கும் போது இசைப் பிரியாவிற்கும் நீதி வேண்டும்! ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம்...
திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று (08) சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும்...
மிக எளிமையாக நடந்த கவுதம் அதானி மகன் திருமணம்; 10,000 கோடி தானம்; பலரும் வியப்பு அதானி குழும தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபருமான கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியின் திருமணம்...