தனியார் பேருந்தில் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளை நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்தை...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது! சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குருநாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த...
தையிட்டிக் காணி விவகாரம்: மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை! காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி...
பொதுஜன பெரமுன கட்சி தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது...
மின்சார சட்டமூலத்தில் திருத்தம்! மின்சார சட்டமூலத்தில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இவ் கால அவகாசமானது, பெப்ரவரி 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில்...
கிழக்கில் ஒரு மாத காலமாக இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம்! கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக...