இழப்பீட்டை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை இலஙகையில் கடந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள்...
முச்சக்கரவண்டி – லொறி மோதி ஒருவர் பலி ; மூவர் படுகாயம் பொலன்னறுவை, தீப உயன பூங்காவிற்கு அருகில் இன்று (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார்...
திசைகாட்டி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் – திலித் ஜெயவீர! திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் தற்போது அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித்...
பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்! அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி திருகோணமலை உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை வேலையற்றப்...
இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்த புதிய திட்டம்! எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம்...
முன்னாள் இராணுவ சிப்பாய் செய்த மோசமான செயல் ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் ராகம...