முக்கிய சுற்றுலா தளமொன்றில் துப்பாக்கிகள், இறைச்சியுடன் கைதான நபர்கள் கோனகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யால வனப்பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சியுடன் ஐவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோனகங்கார பொலிஸார் தெரிவித்தனர்....
சரிகமப இல் கதறி அழுத கனடா வாழ் ஈழத்து சிறுமி; கண்கலங்கிய அரங்கம்! தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Saregamapa Li’l Champs Season 4 இன் போட்டியாளர்களில் ஒருவராக கனடாவாழ் ஈழத்து சிறுமி யாதவி...
சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. ‘கிரிஷ்’...
சுற்றுலாப் பயணிகளுக்கு ஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் அறிவிப்பு! எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று...
நாடளாவிய ரீதியில் அரிசி விற்பனை தொடர்பில் 2000இற்கும் அதிகமாக சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்! நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுவரை அரிசி தொடர்பாக 2,000 க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் கூறுகிறார்....
கடவுச்சீட்டு விவகாரம் – யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி! கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...