இறக்குமதி செய்யப்பட்ட 75,000 கிலோ அரிசி சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது! தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி...
பயிர் சேதத்தை குறைக்க பிற நாடுகளுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யலாம் – மஹிந்த அமரவீர! அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் மில்லியன்கணக்கான கங்காருக்களை அவர்களது நிலத்தைப் பாதுகாப்பதற்காக அழித்திருந்தால், பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும்...
வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல்: இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று மாலை வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை...
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.12) மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம்...
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வசித்து வரும் 37 வயதான தமிழ்...