இனவாதத்தை இல்லாதொழிக்க மாத்திரமே பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்படும் – ஜனாதிபதி! அதிகார பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழையுடன் கூடிய வானிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம்...
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி! நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
கட்டுநாயக்காவிற்கு வந்த சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்! அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவர்...
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சிகரமான தகவல்! கனடாவில் 2025 ஆம் ஆண்டு இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க்...
தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது! திருகோணமலை – அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்...